wrapper

Hide Main content block

இலங்கை அரசாங்க ஊழியர்களின் நிதிசார் எதிர்பார்க்கை

DSCN9800லோஹோர் சீமாட்டி கடன் நிதியம்இ நிதி அமைச்சினால் கண்காணிக்கப்பட்டு வருவதுடன் அது இலாபம் உழைக்கும் அரச நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்நிதியம் 1951 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க பாராளுமன்ற சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது.

இந்நிதியம் தற்போது இயங்கி வருகின்ற கட்டிடம் இல. 100இ 3ஃ2 சேர் சித்தம்பலம் ஏ கார்டினர் மாவத்தைஇ கொழும்பு 02 இல் அமைந்துள்ளதுடன்இ இது 99 வருட அரச விஷேட குத்தகை நிவாரணத்தின் கீழ் இலங்கை அரசாங்கத்தினால் அரச குத்தகை முறைக்கு அமைவாக வழங்கப்பட்ட அரசாங்கக் காணியொன்றில் நிறுவப்பட்டுள்ளது.

பிரதான கட்டிடத்தில் நிலவூகின்ற மேலதிக இடவசதிகள் குறிப்பிடத்தக்க காலப் பகுதிக்கு விஷேட சேவை நிபந்தனைகளின் மீது குத்தகை ஒப்பந்தம் ஒன்றின் ஊடாக வாடகைக்கு விடப்பட்டுள்ளது. தற்போது இதில் 05 குத்தகையாளர்கள் மேலதிக இடப்பரப்பைப் பெற்றுள்ளனர்.

88 வருட கால விஷேடத்துவம்
வருடாந்தம் 5000 எல்லையைத் தாண்டி கடன் வழங்குதல்

 lllF

lllF

 0527banner

ad english

lochure

දැන්වීම් 1

loan new

ad tamil

gov.lk

lochurefund