லோஹோர் சீமாட்டி கடன் நிதியத்திடமிருந்து அரசாங்க ஓய்வூ+தியச் சம்பள உரித்துடைய சேவையில் நிரந்தரமாக்கப்பட்டு ஆகக் குறைந்தது 03 வருடங்களை பூர்த்தி செய்துள்ள ஊழியர்களுக்கு கடன் தொகையொன்றினைப் பெற்றுக்கொள்ள முடியூம்.
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கடன் முறைமைக்;கேற்ப உங்களுக்கு கடனைப் பெற்றுக்கொள்ள முடியூம்.
கடன் தொகை (ரூ.) |
தவணை (ரூ.) |
தவணைகளின் தொகை |
20,000.00 | 1,025.00 | 24 |
30,000.00 | 1,538.00 | 24 |
40,000.00 | 2,050.00 | 24 |
50,000.00 | 2,563.00 | 24 |
250,000.00* | 9,341.00* | 36* |
* எனினும் பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் ரூ.250இ000 கடன் தொகையினை ஒரே தடவையில் பெற்றுக்கொள்ள முடியூம்.
06. தவணைகளின் எண்ணிக்கைக்கு அதாவது கடன் தொகையினை மீள செலுத்தி முடிக்க வேண்டிய கால எல்லைக்கு முன்னர் என்னால் கடன் தொகையினை தீர்க்க முடியூமா? அல்லது எனது கடன் தொகையினை செலுத்தி முடிக்க வேண்டிய கால கட்டத்தை சுருக்கு முடியூமா?
ஆம்இ உங்களால் முடியூம்.
07. எனது கடன் கோப்பின் இலக்கத்தை மறந்து விட்டால் மீண்டும் அதனைப் பெற்றுக்கொள்ள முடியூமா?
08. எனக்கு 40மூ சம்பள எல்லையை பூர்த்தி செய்ய முடியாத பட்சத்தில்இ இக்கடன் தொகையினைப் பெற்றுக் கொள்வதற்கான மாற்று வழிகள் உண்டா?
இல்லை. உங்களது ஏனைய அறவீடுகள் 40மூ சம்பள எல்லையை தாண்டும் பட்சத்தில் எமக்கு உங்களது கடன் தவணையை உங்களின் சம்பளத்திலிருந்து அறவிட்டுக் கொள்வதற்கானவாய்ப்புக் கிடையாது.
நீங்கள்இ ஓய்வூ+திய சம்பள உரித்துடைய 03 வருட ஆகக் குறைந்த சேவைக் காலம் ஒன்றினைக் கொண்டுள்ள 02 பிணையாளர்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
முடியாது. மீள புதிய கடன் தொகையொன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிப்பதற்கு முன்னர் மிகை தொகையினைப் பெற்றுக்கொண்டு கடன் கணக்கை முழுமையாக முடிவூறுத்துதல் வேண்டும்.
உங்களது வருடாந்த வட்டி வீதமாக அமைவது 11.5மூ ஆகும். அது உங்களது கணக்கின் இலகுவான முறைக்கு ஏற்ப (குறித்த தவணைக்கு) கணிப்பிடப்படுகின்றது.
ஆம் உங்களால் முடியூம். அதற்காக முகவரி எழுதப்பட்ட ரூ.15ஃஸ்ரீ பெறுமதியான முத்திரை ஒட்டப்பட்ட 9” ஒ 4” நீளமுடைய கடிதம் ஒன்றினைரூ.170ஃஸ்ரீ பெறுமதியான காசுக் கட்டளை ஒன்றுடன் அனுப்புதல் வேண்டும்.
தயவூ செய்து வினா இலக்கம் 03 ஐப் பார்க்கவூம்.
ஆம். உங்களது மற்றும் உங்களது பிணையாளர்களின் புதிய சம்பள விபரத்தை நீங்கள் பணியாற்றுகின்ற திணைக்களத் தலைவரினால் உறுதிப்படுத்தியிருத்தல் வேண்டும். சம்பள விபரங்கள் கடன் தொகைக்கு விண்ணப்பிக்கும் தினத்தன்று 03 மாதங்களுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.
ஆம். மூவரும் ஒரே தடவையில் வருகை தருதல் கட்டாயமாகும்.
ஆம். சீ.எல். விண்ணப்பப் படிவத்தை உரிய முறையில் பூர்த்தி செய்து சமர்ப்பித்ததன் பின்னர் உங்களுக்கு காசோலையைப் பெற்றுக்கொள்ள முடியூம்.
இல்லை. உங்கள் கடன் கணக்கினைத் தீர்ப்பதற்காக மீதித் தொகையைச் செலுத்த வேண்டி இருப்பின் முதலில் நீங்கள் அந்த நிலுவைத் தொகையினை செலுத்தி கணக்கை தீர்த்தல் வேண்டும். அதன் பின்னர் நீங்கள் புதிய கடன் தொகையினைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிப்பிதற்கு தகைமை பெறுவீh;.
ஆம். அவ்வாறான சந்தர்;ப்பங்களில் விண்ணப்பப்படிவமானது உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.